முருகன் பாடல்.
----------
சித்தம் தெளிய வைத்த நாயகனே
சித்தம் தெளிய வைத்த நாயகனே
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா
(சித்தம் தெளிய வைத்த)
தந்தைக்கு உபதேசம் அருளிய வேலவனே
அழகுக்கு இலக்கணமானவனே
உலகிற்கு பொருள் சேர்க்கும் வேலவனே
உன் திருவடியே சரணமென பாடுகின்றேன்(2)
(சித்தம் தெளிய வைத்த)
விண்ணுக்கும் மண்ணுக்கும் காந்த ரூபனே
என் கண்ணுக்கு ஒளிதரும் என் அருள் நாயகனே
தினம் உன்னை அன்பால் தேடுகின்றேன்
உன் இதயக்கதவை திறவாயோ முருகா(2)
(சித்தம் தெளிய வைத்த)
பக்தி கீதங்களுடன்
ராகினி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment