பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
உன்னை காண்பதற்கு பக்தர்கள் காத்திருக்க(2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே)
துண்பங்கள் வந்திடுனும் காத்திடும் திருக்குமரா
வறுமை பிடியினிலும் நீக்கடிடும் குருபரனே (2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே)
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே)
Monday, January 19, 2009
கலைவாணி
கலைவாணி நின் அருளே கலைவாணி நின் அருளே உன் பாதங்கள் பூஜிக்கின்றேன்கல்விக்கு அதிபதி ஆணவளே உன் திருவடி வரம் வேண்டிதொழுகின்றேன் (2)
(கலைவாணி நின்)
நான்முகன் நாயகியே நான்முகன் நாயகியேகுலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்என் குலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்நாத்தின்திருவுருவே.. உன் பாதமலர் பணிந்து பாடுகின்றேன்(2) உனது உருவத்தை என் சிந்தையிலே நிறுத்துகின்றேன்.(2)வேதவடிவானவளே என் வேதவடிவானவளேதித்திக்கும் தௌ;ளமுதே உன் நாமத்தை பாடுகின்றேன் உன் நாமத்தை பாடுகின்றேன்
(கலைவாணி நின்)
தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளே தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளேசந்தனம் போல் ஒளிதருபவளே வாசனை மலரில் இணைந்தட்டவளேவீணையின்ஸ்வரங்களை மீட்டிருப்பவளே இவள்தான் உங்கள் கலைவாணிஉன் புகழை நான் இங்கு பாடுகின்றேன்(2)
(கலைவாணி நின்)
(கலைவாணி நின்)
நான்முகன் நாயகியே நான்முகன் நாயகியேகுலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்என் குலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்நாத்தின்திருவுருவே.. உன் பாதமலர் பணிந்து பாடுகின்றேன்(2) உனது உருவத்தை என் சிந்தையிலே நிறுத்துகின்றேன்.(2)வேதவடிவானவளே என் வேதவடிவானவளேதித்திக்கும் தௌ;ளமுதே உன் நாமத்தை பாடுகின்றேன் உன் நாமத்தை பாடுகின்றேன்
(கலைவாணி நின்)
தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளே தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளேசந்தனம் போல் ஒளிதருபவளே வாசனை மலரில் இணைந்தட்டவளேவீணையின்ஸ்வரங்களை மீட்டிருப்பவளே இவள்தான் உங்கள் கலைவாணிஉன் புகழை நான் இங்கு பாடுகின்றேன்(2)
(கலைவாணி நின்)
அம்மன் பாடல்
ஜெர்மனியின் நாயகியே--அம்மன் பாடல்
-----
எல்லையில்லா இன்பம் தரும் ஜெர்மனியின் நாயகியே
முல்லை மலர்ச்சிரிப்பாலே தொல்லை துயர் விலகிடடுமே.
தொல்லை துயர் விலகிடடுமே
அன்னக்கும் அன்னையாகி கண்ணுக்கு ஒளியுமாகி
முன்னை வினை தீர்த்து முப்பொழுதும் காக்கின்றாய்
என் மனதின் ஏக்கத்தை சொல்லி அழ வார்த்தையில்லை
அன்னை இதை அறியாயோ? ஆதரித்து அருள்புரிவாய்
(எல்லையில்லா இன்பம்)
நேர்த்தியாய் வாழ்விக்கும் கீர்த்தி நிறைந்தவள் நீ..
பூர்த்தி செய்வாயே உனைப்பாடும் பாடலையே
வார்த்தைகளை தேடுகின்றேன் வாழ்த்தியுனைப்பாடிடவே
வாட்டமதை போக்கி எனை வாழ்த்தி அருளாயோ.
(எல்லையில்லா இன்பம்)
-----
எல்லையில்லா இன்பம் தரும் ஜெர்மனியின் நாயகியே
முல்லை மலர்ச்சிரிப்பாலே தொல்லை துயர் விலகிடடுமே.
தொல்லை துயர் விலகிடடுமே
அன்னக்கும் அன்னையாகி கண்ணுக்கு ஒளியுமாகி
முன்னை வினை தீர்த்து முப்பொழுதும் காக்கின்றாய்
என் மனதின் ஏக்கத்தை சொல்லி அழ வார்த்தையில்லை
அன்னை இதை அறியாயோ? ஆதரித்து அருள்புரிவாய்
(எல்லையில்லா இன்பம்)
நேர்த்தியாய் வாழ்விக்கும் கீர்த்தி நிறைந்தவள் நீ..
பூர்த்தி செய்வாயே உனைப்பாடும் பாடலையே
வார்த்தைகளை தேடுகின்றேன் வாழ்த்தியுனைப்பாடிடவே
வாட்டமதை போக்கி எனை வாழ்த்தி அருளாயோ.
(எல்லையில்லா இன்பம்)
விநாயகன் மலர்ப் பதம்
விநாயகன்
---------
விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.
(விநாயகன் மலர்ப் பதம்)
பண்ணிய பாபங்கள் அகலுமே-உள்ளம்
புண்ணிய பூமியாய் மாறுமே.-அதனால்
எண்ணியதெல்லாம் ஜெயமாக்கும்
விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.
(விநாயகன் மலர்ப் பதம்)
மோதகப் பிரியனை தினந்தோறும்
போற்றவே யோகமே கை கூடும்.
பாதக வினையிருள் விலகுமே.
சாதனை பெரும்புகழ் மலருமே.
(விநாயகன் மலர்ப் பதம்)
கருணைக்கு அவன் ஒரு இலக்கணம்-என்
கருத்துக்கு அவன் ஒரு இலக்கியம்.
முருகனின் சோதரன் மலர்ப் பதம்
முத்திக்கு வித்தாகும் அற்புதம்.
(விநாயகன் மலர்ப் பதம்)
பக்தி கீதங்களுடன்
ராகினி
---------
விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.
(விநாயகன் மலர்ப் பதம்)
பண்ணிய பாபங்கள் அகலுமே-உள்ளம்
புண்ணிய பூமியாய் மாறுமே.-அதனால்
எண்ணியதெல்லாம் ஜெயமாக்கும்
விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.
(விநாயகன் மலர்ப் பதம்)
மோதகப் பிரியனை தினந்தோறும்
போற்றவே யோகமே கை கூடும்.
பாதக வினையிருள் விலகுமே.
சாதனை பெரும்புகழ் மலருமே.
(விநாயகன் மலர்ப் பதம்)
கருணைக்கு அவன் ஒரு இலக்கணம்-என்
கருத்துக்கு அவன் ஒரு இலக்கியம்.
முருகனின் சோதரன் மலர்ப் பதம்
முத்திக்கு வித்தாகும் அற்புதம்.
(விநாயகன் மலர்ப் பதம்)
பக்தி கீதங்களுடன்
ராகினி
முருகன் பாடல்.
முருகன் பாடல்.
----------
சித்தம் தெளிய வைத்த நாயகனே
சித்தம் தெளிய வைத்த நாயகனே
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா
(சித்தம் தெளிய வைத்த)
தந்தைக்கு உபதேசம் அருளிய வேலவனே
அழகுக்கு இலக்கணமானவனே
உலகிற்கு பொருள் சேர்க்கும் வேலவனே
உன் திருவடியே சரணமென பாடுகின்றேன்(2)
(சித்தம் தெளிய வைத்த)
விண்ணுக்கும் மண்ணுக்கும் காந்த ரூபனே
என் கண்ணுக்கு ஒளிதரும் என் அருள் நாயகனே
தினம் உன்னை அன்பால் தேடுகின்றேன்
உன் இதயக்கதவை திறவாயோ முருகா(2)
(சித்தம் தெளிய வைத்த)
பக்தி கீதங்களுடன்
ராகினி
----------
சித்தம் தெளிய வைத்த நாயகனே
சித்தம் தெளிய வைத்த நாயகனே
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா
(சித்தம் தெளிய வைத்த)
தந்தைக்கு உபதேசம் அருளிய வேலவனே
அழகுக்கு இலக்கணமானவனே
உலகிற்கு பொருள் சேர்க்கும் வேலவனே
உன் திருவடியே சரணமென பாடுகின்றேன்(2)
(சித்தம் தெளிய வைத்த)
விண்ணுக்கும் மண்ணுக்கும் காந்த ரூபனே
என் கண்ணுக்கு ஒளிதரும் என் அருள் நாயகனே
தினம் உன்னை அன்பால் தேடுகின்றேன்
உன் இதயக்கதவை திறவாயோ முருகா(2)
(சித்தம் தெளிய வைத்த)
பக்தி கீதங்களுடன்
ராகினி
Subscribe to:
Posts (Atom)