Wednesday, March 25, 2009

ஆறுபடை வீடுகொண்ட ஆறுமா.

ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகா
உன் திருப்பாதம் சரணடைந்தோம் வேல் முருகா..
வோல் முருகா
ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகா..
உன் திருப்பாதம் சரணடைந்தோம் வேல் முருகா..
வோல் முருகா


சந்தனம் மணக்குது பழனியிலே
திருநீறு மணக்குது தனிகையிலே
சேவலும் வேலும் துணையிருக்க
சேவலும் வேலும் துணையிருக்க
வேறென்ன வேண்டும் தமிழ் முருகா..தமிழ் முருகா
(ஆறுபடை வீடு..)
இச்சை என்றும் கிரியை என்றும் வாழ வைத்தாய்
நெற்றிக் கண்ணில் வந்துதித்து தமிழ் வளர்தாய்
பெண்ணை தேடி அண்ணணையே தூதுவிட்டாய்
பெண்ணை தேடி அண்ணணையே தூதுவிட்டாய்
எங்கள் குலம் வாழ வந்து அருள் கொடுத்தாய் அருள்கொடுத்தாய்.
(ஆறுபடை வீடு..)

அன்புடன் ராகினி