Tuesday, July 28, 2009

என்தாயே
----
தாயே அருள் போற்றி

நாயகியே அருள் போற்றி.

அறியாமையின் இருள் நீக்கி
ஞனஒளி தந்தருவாய்
ஆயிரம் இதழ்கொண்ட தேவி நீ
என் ஆதி சக்தியும் நீ

என் சிந்தை முழுதும் நீ..என்று
நித்தம் பாடுகின்றேன்
என்னை மறவாதிருந்து உன் மனம் இரங்கி
என் முன் வந்து காட்சி தந்தருள்வாய் தாயோ.
---

No comments:

Post a Comment